புரியவில்லை...

படிப்பது அக்காவா
பிள்ளையா என்று
யோசித்தேன்...
குழந்தைக்கு பாடம்
சொல்லிக் கொடுத்துக்
கொண்டிருந்தாள்
அக்கா...

Comments

Popular posts from this blog

தேவதை!

கவிதை