கணவன்
இப்படி அழகழகாய்
உடுத்தி உடுத்தி
என் காசையெல்லாம்
தண்ணியாய் கரைக்கிறாள்
இவள்...
ஏனடி என்றால்
அவள் அழகாயில்லை
என்று தானே என்னிடம்
வந்தீர்கள்
சின்னவீட்டு தத்துவம் புரியாதா
உங்களுக்கு என்கின்றாள்..
உடுத்தி உடுத்தி
என் காசையெல்லாம்
தண்ணியாய் கரைக்கிறாள்
இவள்...
ஏனடி என்றால்
அவள் அழகாயில்லை
என்று தானே என்னிடம்
வந்தீர்கள்
சின்னவீட்டு தத்துவம் புரியாதா
உங்களுக்கு என்கின்றாள்..
Comments