ஊதாரி..

பரீட்சை முடிந்தது
அப்பா சொன்னார்
உயர்தர படிப்புக்கு
கணிதப்பிரிவை தேர்ந்தெடு என
அம்மாவோ மருத்துவத்துறைக்குள்
நுழையணும் என மனதார சொன்னாள்
அவர்களுக்கு தெரியுமா
பரீட்சை என சொல்லிவிட்டு
சென்ற ஊதாரி நான்

போக்கிரி படம் பார்த்துவிட்டு
பரீட்சைக்கு செல்லவில்லை என்பது

Comments

பெற்ற மனம் பித்து பிள்ளை மனம் கல்லு

Popular posts from this blog

தேவதை!

கவிதை