Posts

Showing posts from March, 2023

கவிதை

 கற்பனை தந்தவள் மனைவியானால்  காதல் கற்பனையை சிறைபிடித்தது கணவனை போல்

தேவதை!

கண்ணுக்குத் தெரியாத தேவதை  கூடவே நடக்கிறது விழும் போது தூக்கி விடவும் அழும் போது கண்ணீர் துடைக்கவும்