மனைவி

'எப்போது பார்த்தாலும்
திட்டினால் ஏனடி
சிரித்துக் கொண்டே
போகின்றாய்' என்றால்
'எப்போதும் எனக்குள் நீ
இருப்பதாக நீங்கள்
தானே சொன்னீர்கள்'
என்கின்றாள்
எனைப் பார்த்து...

Comments

எல்லா விகடக் கவிதைகளும் நகைக்க வைக்கிறது

Popular posts from this blog

தேவதை!

கவிதை