ரசிகன்

முண்டியடித்து அதிக
பணம் கொடுத்து
சினிமாப் படம் பார்க்கச்
சென்றவன் பாதியில்
கவலையோடு வீடு வந்தான்
என்னப்பா என்றால்
கவர்ச்சி நாயகி பட்டிக் காட்டு
வேடத்தில் வந்து விட்டாள்
என்றான்...

Comments

Popular posts from this blog

தேவதை!

கவிதை