சுமை

உனக்கு நான்
சுமையென்றாய்
சரியென்றேன்
என்னால் வாழ்வே
சுமையென்றாய்
பிரிந்து போனேன்- ஆனால்
இப்போது தான் புரிந்தது
இன்னெரு உறவை தேடியதால்
நான் சுமையான கதை
சரி அவளையாவது சுமையென
விரட்டாது காப்பாற்று.......

Comments

Popular posts from this blog

தேவதை!

கவிதை