நம் கையில்!

இதுவும்
இன்னொரு 
ஆண்டு தான்!

வரமோ சாபமோ
காலமது 
தருவதில்லை...

யாவும் எம்
எண்ணத்தின்
எதிரொலியாம்! 

Comments

Popular posts from this blog

தேவதை!

கவிதை