விடுதலை! Get link Facebook Twitter Pinterest Email Other Apps By கவி ரூபன் - November 15, 2021 ஒற்றைக் கால்ஊன்றிவான் நோக்கிகைகள் கூப்பிமுழு முதல் தனைமுணு முணுத்துமுற்றும் திறக்கமுயன்று கொண்டிருந்தனமரங்கள்!விழுந்து கிடந்த இலைகளில்விசும்பல் ஏதுமில்லைமண் மீது விழுந்துதொழுகின்றனவோயாம் அறியோம்! Get link Facebook Twitter Pinterest Email Other Apps Comments
தேவதை! By கவி ரூபன் - March 12, 2023 கண்ணுக்குத் தெரியாத தேவதை கூடவே நடக்கிறது விழும் போது தூக்கி விடவும் அழும் போது கண்ணீர் துடைக்கவும் Read more
கவிதை By சு.கஜந்தி - March 12, 2023 கற்பனை தந்தவள் மனைவியானால் காதல் கற்பனையை சிறைபிடித்தது கணவனை போல் Read more
Comments