முரண்

இரு வெண் புறாக்கள்
சண்டை பிடித்தன
நினைவுக்கு வந்தது
அமைதிக்கு அடையாளமாய்
புறாவைப் பறக்கவிடுவது!

Comments

Popular posts from this blog

தேவதை!

கவிதை