வழுக்கை…

குளிர் காலம். காலையில் வீதியில் நடந்து கொண்டிருக்கிறேன். சாலையின் இருமருங்கிலும் நின்ற மரங்கள் இலைகளை இழந்த சந்தோசத்தில் பரவசப்பட்டன (உண்மையாவா?). அந்தக் கணம் இப்படித் தோன்றியது எனக்கு… மரங்களுக்கு வழுக்கை விழுந்தால் மறுபடி முளைக்கும்! நமக்கு…? (விழுவதோடு சரி!)