Posts

Showing posts from October, 2012

வழுக்கை…

Image
குளிர் காலம். காலையில் வீதியில் நடந்து கொண்டிருக்கிறேன். சாலையின் இருமருங்கிலும் நின்ற மரங்கள் இலைகளை இழந்த சந்தோசத்தில் பரவசப்பட்டன (உண்மையாவா?). அந்தக் கணம் இப்படித் தோன்றியது எனக்கு… மரங்களுக்கு வழுக்கை விழுந்தால் மறுபடி முளைக்கும்! நமக்கு…? (விழுவதோடு சரி!)