tag:blogger.com,1999:blog-54193736639271126952024-03-13T08:12:54.119-07:00கவி விகடம் உங்களை வரவேற்கிறது...கவி ரூபன்http://www.blogger.com/profile/15342128148898471259noreply@blogger.comBlogger56125tag:blogger.com,1999:blog-5419373663927112695.post-87887617782429824492024-02-14T21:24:00.001-08:002024-02-14T21:24:31.623-08:00காதலிகாதலி <div>மாறலாம்</div><div>மாறாத காதல்</div><div>தொடரும் வரை...</div>கவி ரூபன்http://www.blogger.com/profile/15342128148898471259noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5419373663927112695.post-6623329376769629012023-03-12T00:50:00.000-08:002023-03-12T00:50:48.346-08:00கவிதை<p> கற்பனை தந்தவள்</p><p>மனைவியானால் காதல்</p><p>கற்பனையை சிறைபிடித்தது</p><p>கணவனை போல்</p>சு.கஜந்திhttp://www.blogger.com/profile/00546119586208047431noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5419373663927112695.post-71524018287905394472023-03-12T00:14:00.001-08:002023-03-12T00:14:03.047-08:00தேவதை!கண்ணுக்குத் தெரியாத<div>தேவதை </div><div>கூடவே நடக்கிறது</div><div>விழும் போது</div><div>தூக்கி விடவும்</div><div>அழும் போது</div><div>கண்ணீர் துடைக்கவும்</div>கவி ரூபன்http://www.blogger.com/profile/15342128148898471259noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5419373663927112695.post-27462942395775723402023-01-28T11:10:00.001-08:002023-01-28T11:10:14.651-08:00நரைவெள்ளை மையில்<div>தலையில்</div><div>கடவுள் எழுதிய</div><div>கவிதை</div><div>நரை!</div>கவி ரூபன்http://www.blogger.com/profile/15342128148898471259noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5419373663927112695.post-51197196941349943372022-01-01T00:37:00.001-08:002022-01-01T00:37:24.720-08:00நம் கையில்!<div>இதுவும்</div><div>இன்னொரு </div><div>ஆண்டு தான்!</div><div><br></div><div>வரமோ சாபமோ</div><div>காலமது </div><div>தருவதில்லை...</div><div><br></div><div>யாவும் எம்</div><div>எண்ணத்தின்</div><div>எதிரொலியாம்! </div>கவி ரூபன்http://www.blogger.com/profile/15342128148898471259noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5419373663927112695.post-90775372944438953592021-11-15T20:56:00.001-08:002021-11-15T20:56:31.466-08:00விடுதலை!<div>ஒற்றைக் கால்</div><div>ஊன்றி</div><div>வான் நோக்கி</div><div>கைகள் கூப்பி</div><div>முழு முதல் தனை</div><div>முணு முணுத்து</div><div>முற்றும் திறக்க</div><div>முயன்று கொண்டிருந்தன</div><div>மரங்கள்!</div><div><br></div><div>விழுந்து கிடந்த </div><div>இலைகளில்</div><div>விசும்பல் ஏதுமில்லை</div><div><br></div><div>மண் மீது விழுந்து</div><div>தொழுகின்றனவோ</div><div>யாம் அறியோம்!</div>கவி ரூபன்http://www.blogger.com/profile/15342128148898471259noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5419373663927112695.post-23202597424550103322021-11-15T20:52:00.001-08:002021-11-15T20:52:30.276-08:00நிம்மதி!<div>நீயே நிம்மதி</div><div>என்றிருந்தேன். </div><div>இன்று</div><div>நீ இல்லாததால்</div><div>நிம்மதியாய்</div><div>இருக்கிறேன்! </div>கவி ரூபன்http://www.blogger.com/profile/15342128148898471259noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5419373663927112695.post-26041721916415531232020-08-16T01:24:00.001-07:002020-12-30T09:06:31.193-08:00மாயையே!மனசு!!!<p> உடைத்தெறிந்ததாய் சொன்ன</p><p>இதயத்தில் உடைத்திடா உருவம்</p><p>உடைத்தே சொன்னது போத்தலை</p><p>உருவம் தவறென்று உள்ளதை காணாதே!!!</p>சு.கஜந்திhttp://www.blogger.com/profile/00546119586208047431noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5419373663927112695.post-32007139049694122422013-07-07T02:11:00.001-07:002013-07-07T02:11:57.320-07:00போத்தல்களின் நடனம்!<p align="justify">ஒரு திருமண வரவேற்ப்பு விழாவுக்கு போயிருந்தேன். மதுப் போத்தில்களை காலி செய்த சிலர் நிறை வெறியில் குத்தாட்டம் போட்டனர்! அப்போது தோன்றியது இப்படி…! </p> <p align="justify"><a href="http://lh5.ggpht.com/-_Lzmfs9_dJs/Udkw2T8S2lI/AAAAAAAAGTg/bOlA8HfJGtM/s1600-h/12%25255B9%25255D.jpg"><img title="12" style="border-top: 0px; border-right: 0px; background-image: none; border-bottom: 0px; padding-top: 0px; padding-left: 0px; border-left: 0px; display: inline; padding-right: 0px" border="0" alt="12" src="http://lh5.ggpht.com/-WX0jiv42fuo/Udkw26soJZI/AAAAAAAAGTo/MIEmfQU9xHo/12_thumb%25255B11%25255D.jpg?imgmax=800" width="401" height="477" /></a></p> <p align="justify">திருமண வரவேற்ப்பு <br />விழா <br />மது அருந்திய சிலர் <br />தமை மறந்து ஆடினர் <br />அங்கு ஆடியவர்கள் மனிதர்களா? <br />இல்லை <br />அவர்கள் அருந்திய <br />மதுப் போத்தில்கள்!</p> கவி ரூபன்http://www.blogger.com/profile/15342128148898471259noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-5419373663927112695.post-79273942517808216062012-12-31T15:40:00.001-08:002013-01-01T00:30:45.580-08:00உடைந்த உள்ளம்!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div align="justify">
வானில் வெடித்துச் சிதறும் மத்தாப்புக்களை நானும் மகளும் பார்த்துக் கொண்டிருந்தபோதும் அதில் பெரிய மகிழ்ச்சி ஏற்படவில்லை. மகளைத் திரும்பி பார்க்கிறேன். சிரிக்கிறாள்… அந்த நொடியில்…</div>
<br />
சுற்றிலும் பல வண்ண <br />மத்தாப்புக்கள் <br />வெடித்துச் சிதறிய போதும் <br />மகிழாத உள்ளம் <br />உன் ஒற்றைச் சிரிப்பில் <br />உடைந்து சிதறியது!</div>
கவி ரூபன்http://www.blogger.com/profile/15342128148898471259noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-5419373663927112695.post-67307290602147879392012-12-15T03:44:00.001-08:002012-12-15T03:44:05.720-08:00மகள்<p>மடிக் கணனி <br />இருந்த இடத்தில் <br />மகள்… <br />மடிக் கணனி <br />தொல்லைகள் தருவதில்லை <br />இவளோ அழுது பின் சிரித்து <br />இன்பத் தொல்லைகள் <br />தருகிறாள்! </p> கவி ரூபன்http://www.blogger.com/profile/15342128148898471259noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-5419373663927112695.post-73548376547883971102012-12-08T01:46:00.001-08:002012-12-08T01:46:33.866-08:00ஆடை களையும் நேரம்!<p align="justify">காலை நேரம். யன்னலூடாக வெளியே பார்க்கிறேன்.  பனி பொழிந்து காணுமிடமெங்கும் வெள்ளையாக காட்சி அளித்தது... சூரியன்  தன் கரங்களால் பூமிப் பெண்ணை உரசிப் பார்க்கிறான்... மெல்ல மெல்ல பனி கரைகிறது...</p> <p align="justify">அப்போது தோன்றியது இப்படி...</p> <p> <br />விதவைக் கோலம் <br />பூண்டுவிட்டாள் பூமிப்பெண் <br />என்றெண்ணி <br />ஆதவனும் மேலிருந்து <br />பல்லிளித்தான்! <br />அதற்கிசைந்து அவள் <br />தன் வெள்ளை ஆடை <br />மெல்ல மெல்ல <br />களைகிறாள்! </p> கவி ரூபன்http://www.blogger.com/profile/15342128148898471259noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-5419373663927112695.post-66623030587797584732012-11-29T08:06:00.001-08:002012-11-29T08:07:15.773-08:00உறங்கிய புற்கள்!<p align="justify">குளிர் காலம் ஏறத்தாழ தொடங்கி விட்டது. பனி பொழிவு தொடங்கி விட்டது. வெள்ளை நிறப் பூக்களை மேலே இருந்து யார் தான் சொரிகிறார்களோ என்று நினைக்கத் தோன்றும். அதனைப் பார்த்துக் கொண்டிருப்பது ஒரு வித ஆனந்தம்! பனி மூடிய புற்கள், வீதிகள் என்று எல்லாமே வெள்ளை நிறத்தில்… </p> <p align="justify">நமக்கு சும்மா இருக்குமா உள்ளம்…? எண்ணங்கள் எழுந்தாடும்… அப்போது கிறுக்கியது இது… (இவரும் இவற்ற கிறுக்கலும்…)</p> <p>குளிர் தாங்காது <br />வெள்ளைக் கம்பளம் <br />போர்த்தி உறங்கின <br />புற்கள்!</p> கவி ரூபன்http://www.blogger.com/profile/15342128148898471259noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-5419373663927112695.post-14094739190403888052012-11-21T10:47:00.001-08:002012-11-21T10:47:07.513-08:00கிடைத்த கடவுள்!<p>எங்கு தேடியும் <br />அகப்படவில்லை <br />கடவுள் <br />கடைசியில் கூகிளில் <br />தேடினேன்… <br />குடும்பத்தோடு <br /> கிடைத்து விட்டார்!</p> கவி ரூபன்http://www.blogger.com/profile/15342128148898471259noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-5419373663927112695.post-13147143038716209402012-11-13T08:44:00.001-08:002012-11-13T08:44:43.585-08:00வாழ்த்து!<p>இன்று தீபாவளி <br />"Happy Deepawali" என <br />அழகு தமிழில் <br />தமிழர்கள் வாழ்த்தினார்கள்!</p> கவி ரூபன்http://www.blogger.com/profile/15342128148898471259noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-5419373663927112695.post-7719915976048371222012-10-20T00:17:00.001-07:002012-10-20T00:17:32.797-07:00வழுக்கை…<p align="justify">குளிர் காலம். காலையில் வீதியில் நடந்து கொண்டிருக்கிறேன். சாலையின் இருமருங்கிலும் நின்ற மரங்கள் இலைகளை இழந்த சந்தோசத்தில் பரவசப்பட்டன (உண்மையாவா?). அந்தக் கணம் இப்படித் தோன்றியது எனக்கு…</p> <blockquote> <p>மரங்களுக்கு வழுக்கை <br />விழுந்தால் <br />மறுபடி முளைக்கும்! <br />நமக்கு…? <img style="border-bottom-style: none; border-left-style: none; border-top-style: none; border-right-style: none" class="wlEmoticon wlEmoticon-winkingsmile" alt="Winking smile" src="http://lh6.ggpht.com/-R4GShv2Mo-E/UIJQCRDqH6I/AAAAAAAAC6k/1tU6SKgML3o/wlEmoticon-winkingsmile%25255B2%25255D.png?imgmax=800" /></p> <p>(விழுவதோடு சரி!)</p></blockquote> கவி ரூபன்http://www.blogger.com/profile/15342128148898471259noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-5419373663927112695.post-2453575080328821512011-10-14T01:45:00.000-07:002011-10-14T01:45:28.999-07:00இருகோடு.....<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
என்னில் இதயம்<br />
உன்னில் துடிப்பு<br />
என்னில் வேதனை<br />
உன்னில் கனவு<br />
என்னில் வறுமை<br />
உன்னில் கற்பனை<br />
நாமிருவர் ஒருவராவது<br />
எப்படியொன்றாள்!!!<br />
நன்றாய் கேளடிபெண்ணே!!<br />
உன்னில் நான் கண்டது<br />
அன்னையின் பாசம்<br />
என்னை மட்டுமே மகிழ்வித்து<br />
எனக்காய் வாழ்ந்தவள் தத்தெல்லாம்<br />
என் உணர்வின் மகிழ்ச்சி<br />
அவள் உணர்வோ என் உணர்வு<br />
ஆனதால் உனக்கும் வேண்டாம்<br />
தனியுணர்வு என்றேன்.........<br />
சிதறிய துளிகள் மௌனமாய் சொன்னது<br />
இன்னும் புரியவில்லை</div>சு.கஜந்திhttp://www.blogger.com/profile/00546119586208047431noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5419373663927112695.post-7496270179175660562011-10-10T04:45:00.001-07:002011-10-10T04:45:48.269-07:00துறவு!<p><img alt="Yellow Delight - Mu" src="http://pixdaus.com/pics/1256860530d9jD34F.jpg" width="430" height="293" /></p> <p>துறவு பூண்டு <br />விட்டனவோ? <br />காவி உடையில் <br />மரங்கள்!</p> கவி ரூபன்http://www.blogger.com/profile/15342128148898471259noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5419373663927112695.post-39370619150619879412011-10-09T06:19:00.000-07:002011-10-10T04:50:28.432-07:00சுமை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
உனக்கு நான்<br />
சுமையென்றாய்<br />
சரி என்றேன்<br />
என்னால் வாழ்வே<br />
சுமையென்றாய்<br />
பிரிந்து போனேன் - ஆனால்<br />
இப்போது தான் புரிந்தது<br />
இன்னெரு உறவைத் தேடியதால்<br />
நான் சுமையான கதை!<br />
சரி அவளையாவது சுமையென<br />
விரட்டாது காப்பாற்று!</div>சு.கஜந்திhttp://www.blogger.com/profile/00546119586208047431noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5419373663927112695.post-8218299294034592422011-09-28T23:41:00.000-07:002011-10-10T04:54:48.741-07:00பசி<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
வாழ்வோடு போராடி<br />உலகை வெறுத்த மனசு<br />வயிற்றுப் பசி போக்க<br />கொஞ்சம் உழைத்துப் பணம்<br /> கண்டதால் !!<br />இறந்திடும் வாழ்வில்<br />துணையென்ன இணையென்ன<br />கொள்கையென்ன கேட்பாடென்ன<br />இந்த நிமிடமே இன்பமென்றதால்!!<br />துள்ளிய மனசு கொஞ்சம் உடல்<br />பசி போக்க தேடித் தேடி<br />கொண்டியபணத்தில் பெற்றமரணம்<br />கொடுத்த காலத்தி ல்<br />துள்ளிய மனசு உறங்கி<br />தப்பிற்கு சாட்சியாய் பேசியதால்!!<br />உடல்வலியாற்றிட பணமின்றி<br />தனியோ தவிக்கு தவிப்பே!!</div>சு.கஜந்திhttp://www.blogger.com/profile/00546119586208047431noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5419373663927112695.post-20806657984284286412011-09-25T00:18:00.000-07:002011-10-06T02:05:08.254-07:00சதி<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
அவளைக்கண்டதால்<br />
எனக்கு பிடித்ததால்<br />
மனசு தேவையென்றதால்<br />
அடுத்தடுத்து பொய் சொல்லி<br />
என் திருணத்தை ஆடம்பரமாய்<br />
செய்து முடித்தேன் அவளுக்காய்!!<br />
அந்த வெற்றிக்கொண்டாட்டதில்<br />
கொஞ்சம் அடித்தால் ஓர் உண்மைக்கு<br />
மட்டும் தலையசைத்ததால்!! இப்போ<br />
அந்திவாரமில்லா கட்டிடதில்<br />
கடன்காரனாய் அதனுடனோ குடும்பம்<br />
நடத்துகின்றேன் தனியே!!!!</div>
சு.கஜந்திhttp://www.blogger.com/profile/00546119586208047431noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5419373663927112695.post-9378212270924226462011-09-03T11:31:00.000-07:002011-09-25T00:10:58.322-07:00மூன்றுமுடிச்சி.....<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
மணவறைசெல்ல காத்திருத்த<br />
மணமகன் காதுகளில்<br />
யாட மாட பேச்சு ஒலித்தது!!<br />
இவன் இட்டிடும் மூன்றுமுடிச்சால் <br />
சட்டென நரகத்தை இங்கே பார்க போகின்றான்<br />
என்று !!தண்ணியடித்து தள்ளாடி<br />
அரைகுறைமயக்கதில் கேட்பதனை<br />
அறித்திருக்கவில்லை மணமகள்!!!<br />
இப்ப நரகம் யாருக்கு என்று<br />
எனக்குப்புரியவில்லை!!</div>
சு.கஜந்திhttp://www.blogger.com/profile/00546119586208047431noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5419373663927112695.post-76925275842024233452011-03-12T06:36:00.001-08:002011-03-12T06:36:52.486-08:00முரண்<p>இரு வெண் புறாக்கள் <br />சண்டை பிடித்தன <br />நினைவுக்கு வந்தது <br />அமைதிக்கு அடையாளமாய் <br />புறாவைப் பறக்கவிடுவது! </p> கவி ரூபன்http://www.blogger.com/profile/15342128148898471259noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5419373663927112695.post-56410297271292192112011-01-16T03:57:00.001-08:002011-01-16T03:57:11.645-08:00புல்லாங்குழல் மொழி!<p> <br />புல்லாங்குழல் பேசும் <br />மொழி தமிழ் <br />பூவை உந்தன் புன்னகையை <br />மொழிபெயா்த்தால் தமிழ் <br />நாவை நீ அசைத்தால் <br />வருவதெல்லாம் தமிழ் <br />நடந்துவரும் நீ நாட்டியத்தமிழ் <br />இடை வளைத்து ஆடி வந்தால் <br />நீயே இசைத் தமிழ்! <br />உடை களைந்து காணாத <br />இன்பத்தில் கரைந்து நின்றால் <br />நீ இன்பத் தமிழ் <br />மடை திறந்து உனை வா்ணிக்க <br />துணை வருவதும் தமிழ்! <br />அட அட அற்புதம் <br />நீயே நான் படிக்கும் தமிழ்! </p> கவி ரூபன்http://www.blogger.com/profile/15342128148898471259noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5419373663927112695.post-46649352698650628062011-01-12T20:57:00.001-08:002011-01-12T20:57:54.551-08:00அறிவிப்பு<p>“இங்கே புகைக்காதீா்கள்” <br />என்கிறது அறிவிப்புப் பலகை</p> <p>வாசித்தபடி சிகரெட் <br />பற்ற வைத்தனா் <br />இளைஞா்கள் <br />சிலா்! </p> கவி ரூபன்http://www.blogger.com/profile/15342128148898471259noreply@blogger.com0