மகள்

மடிக் கணனி
இருந்த இடத்தில்
மகள்…
மடிக் கணனி
தொல்லைகள் தருவதில்லை
இவளோ அழுது பின் சிரித்து
இன்பத் தொல்லைகள்
தருகிறாள்!

Comments

அழகாகச் சொன்னீர்கள்.

இதுதானே மழலைச் செல்வம்.

Popular posts from this blog

தேவதை!

கவிதை