Posts

Showing posts from September, 2011

பசி

வாழ்வோடு போராடி உலகை வெறுத்த மனசு வயிற்றுப் பசி போக்க கொஞ்சம் உழைத்துப் பணம்  கண்டதால் !! இறந்திடும் வாழ்வில் துணையென்ன இணையென்ன கொள்கையென்ன கேட்பாடென்ன இந்த நிமிடமே இன்பமென்றதால்!! துள்ளிய மனசு கொஞ்சம் உடல் பசி போக்க  தேடித் தேடி கொண்டியபணத்தில் பெற்றமரணம் கொடுத்த காலத்தி ல் துள்ளிய மனசு உறங்கி தப்பிற்கு சாட்சியாய் பேசியதால்!! உடல்வலியாற்றிட பணமின்றி தனியோ தவிக்கு தவிப்பே!!

சதி

அவளைக்கண்டதால் எனக்கு பிடித்ததால் மனசு தேவையென்றதால் அடுத்தடுத்து பொய் சொல்லி என் திருணத்தை ஆடம்பரமாய் செய்து முடித்தேன் அவளுக்காய்!! அந்த வெற்றிக்கொண்டாட்டதில் கொஞ்சம் அடித்தால் ஓர் உண்மைக்கு மட்டும் தலையசைத்ததால்!! இப்போ அந்திவாரமில்லா கட்டிடதில் கடன்காரனாய் அதனுடனோ குடும்பம் நடத்துகின்றேன் தனியே!!!!

மூன்றுமுடிச்சி.....

மணவறைசெல்ல காத்திருத்த மணமகன் காதுகளில் யாட மாட பேச்சு ஒலித்தது!! இவன்  இட்டிடும்     மூன்றுமுடிச்சால்            சட்டென நரகத்தை இங்கே பார்க போகின்றான் என்று !!தண்ணியடித்து தள்ளாடி அரைகுறைமயக்கதில் கேட்பதனை அறித்திருக்கவில்லை மணமகள்!!! இப்ப நரகம் யாருக்கு என்று எனக்குப்புரியவில்லை!!