இருகோடு.....
என்னில் இதயம் உன்னில் துடிப்பு என்னில் வேதனை உன்னில் கனவு என்னில் வறுமை உன்னில் கற்பனை நாமிருவர் ஒருவராவது எப்படியொன்றாள்!!! நன்றாய் கேளடிபெண்ணே!! உன்னில் நான் கண்டது அன்னையின் பாசம் என்னை மட்டுமே மகிழ்வித்து எனக்காய் வாழ்ந்தவள் தத்தெல்லாம் என் உணர்வின் மகிழ்ச்சி அவள் உணர்வோ என் உணர்வு ஆனதால் உனக்கும் வேண்டாம் தனியுணர்வு என்றேன்......... சிதறிய துளிகள் மௌனமாய் சொன்னது இன்னும் புரியவில்லை