உனக்கு நான் சுமையென்றாய் சரியென்றேன் என்னால் வாழ்வே சுமையென்றாய் பிரிந்து போனேன்- ஆனால் இப்போது தான் புரிந்தது இன்னெரு உறவை தேடியதால் நான் சுமையான கதை சரி அவளையாவது சுமையென விரட்டாது காப்பாற்று.......
மூன்று முடிச்சு போட்டதும் இப்படியிரு அப்படியிரு அதைவிடு இதைவிடுயென உனக்காய் என்னை மாற்றிய உன்னால்....... முப்பது வருடமாகியும் எனக்காய் ஒரு கெட்ட பழக்கம் கூட விட முடியவில்லையே.... ஏன்?