பரீட்சை முடிந்தது அப்பா சொன்னார் உயர்தர படிப்புக்கு கணிதப்பிரிவை தேர்ந்தெடு என அம்மாவோ மருத்துவத்துறைக்குள் நுழையணும் என மனதார சொன்னாள் அவர்களுக்கு தெரியுமா பரீட்சை என சொல்லிவிட்டு சென்ற ஊதாரி நான் போக்கிரி படம் பார்த்துவிட்டு பரீட்சைக்கு செல்லவில்லை என்பது